K U M U D A M   N E W S
Promotional Banner

கன்னியாகுமரி

தந்தையை இழந்த பெண்ணுக்கு தாயாக மாறிய போலீசார்.. நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு நடத்தியது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்பு…பழங்குடி பெண் அசத்தல்

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுள்ள பழங்குடி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

‘ககன்யான்’ திட்டம்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன புதிய தகவல்

“மனிதர்களை விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

வடிவேலு பட பாணியில் தப்பிக்க முயற்சி-படகில் சென்று கைது செய்த போலீஸ்

நாகர்கோவில் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க சென்ற போலீசார் தப்பிக்க ஓடி குளத்தில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் வடிவேல் பட பாணியில் வருவது போல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பெண் கைது - வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சிறுமியை தாக்கிய பெண் கைது

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. 4வது நாளாக கடலுக்கு செல்லாத நாட்டு படகு மீனவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மந்தி பிரியாணியால் வந்த மயக்கம்...17 பேர் மருத்துவமனையில் அனுமதி

மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

டாஸ்மாக்கில் முதலமைச்சர் படம்.. பெண் கவுன்சிலர்கள் கைது | BJP Protest | CM MK Stalin Photo in TASMAC

கன்னியாகுமரி, குழித்துறை டாஸ்மாக் கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் கைது

குமரியில் பள்ளி தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண் – வீடியோ வெளியாகி பரபரப்பு

இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

பேரூராட்சிக்கு எதிராக கடையடைப்பு... போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள் | Kanyakumari Municipality

பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பொது ஏலத்திற்கு விடாமல், வாடகைக்கு இருந்தவர்களுக்கே வழங்க கோரி போராட்டம்

திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.13 லட்சம் பறிமுதல்.. வருமான வரித்துறையினர்  தீவிர விசாரணை

விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்.

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்

ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை தாக்கிய முதியவர்

” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்

அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் என்று பாராமல் சட்டையை பிடித்து, இழுத்து தாக்கும் அளவிற்க்கு என்ன நடந்தது? ’92A’ பஸ்ஸில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

தேவாலய ஆலயத்தில் வெடித்த சர்ச்சை.. இரு தரப்பினர்களாக பிரிந்து சண்டை

பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்திய எதிர்தரப்பினர், அவர் பணமோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு.

டாஸ்மாக் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

கன்னியாகுமரி, நாகர்கோயிலில் டாஸ்மாக் கடை ஊழியரை ஒரு கும்பல் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

கடை ஊழியருக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது

விசாரணைக்கு பயந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சொத்து பிரச்னையில் இசக்கியம்மன் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்.