K U M U D A M   N E W S
Promotional Banner

நடுக்கடலில் இலங்கை கடற்படை அத்துமீறல்...வலைகளை அறுத்தெரிந்ததால் மீனவர்கள் வேதனை

மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் - நடுவானில் அலறிய பயணிகளால் பரபரப்பு

நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

சர்வதேச தேநீர் தினம்.. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த கடை உரிமையாளர்!

சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டீ மாஸ்டர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து கடைக்கு வந்த 50 நபர்களுக்கு இலவசமாக ஆவின் கடை உரிமையாளர் தேநீர் வழங்கியுள்ளார்.

இலங்கை போர் நினைவுநாள்: தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபரின் அறிவிப்பு

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

ஆளுநர் மாளிகையில் திருட்டு.. முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகள் மாயம்!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பில்லியோ? புஸ்ஸியோ? TVK கூட்டணி குறித்து ஹெச்.ராஜா கமெண்ட்

”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒகேனக்கல் ஆற்றில் பெருக்கெடுத்த காவிரி – வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர் அதிகரித்து காணப்படுகிறது.

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்.. வெளியானது புதிய அறிவிப்பு!

பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

சொன்னதெல்லாம் பொய்.. வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக விவசாயிகள்!

வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு.. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொள்ளையன்!

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? டாக்டர் ரவிக்குமார் விளக்கம்

மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி..!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் சில நாட்களில் 62-வது மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில் மலர்கள், கொய்மலர்கள், காய்கறி வகைகள் காட்சிபடுத்தும் அரங்குகள், ஸ்டால்கள், அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.