K U M U D A M   N E W S

போதை

சிறையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்.. கைதிகளுக்கிடையே கைகலப்பு!

புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.. இளைஞர்களை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்த முயன்ற 60 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அஜித் பட நடிகர் கைது...போதைப்பொருள் விவகாரத்தில் நடவடிக்கை

போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.

போதைப்பொருள் கடத்திய வடமாநிலத்தவர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

4 மாதத்தில் 3628 கிலோ கஞ்சா அழிப்பு.. போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் சிக்கிய 3628 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதைக்கு அடிமையா? அதிகாலை வெளியான புதிய வீடியோ..நடிகர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்!

நடிகர் ஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பதற்கு போதை பழக்கமே காரணம் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அவருடை இந்நிலைக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Ban Grindr app: கிரிண்டர் செயலியை தடை செய்க.. காவல் ஆணையர் பரபரப்பு கடிதம்

போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ரூ.21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள்...போலீஸ் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது.

சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது.. போலீசார் அதிரடி

சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையில் தொடரும் போதைப்பொருள் விற்பனை.. போலீசார் தீவிர சோதனை..!

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அரசு பேருந்தை சேதப்படுத்திய போதை ஆசாமி

திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

மதுபோதையில் சேட்டை செய்த இளைஞனுக்கு மாவுக்கட்டு!

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 2 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்.

ஹவுசிங் போர்டு பகுதியில் அட்டூழியம்.. போதை ஆசாமிகள் அராஜகம் | Madurai Housing Board | Drunken Youth

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்

மதுபோதையில் இளைஞர்கள் ரகளை! - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஹோட்டலில் மதுபோதையில் 2 இளைஞர்கள் ரகளை

Attack in Chennai: மதுபோதையில் அட்ராசிட்டி.. தாக்குதலின் பகீர் CCTV காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் 3 பேர் கூடி ஒருவரை தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மதுபோதையில் விபத்து - பல்டி அடித்த பைக்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் விபத்து - சிசிடிவி வெளியீடு

கொத்துப் பரோட்டா இல்லையா? ஹோட்டலை புரட்டிப்போட்ட போதை ஆசாமிகள்! பகீர் CCTV காட்சிகள்

கொத்து புரோட்டா இல்லை எனக்கூறியதால், உணவகத்தை சூறையாடிய போதை ஆசாமிகள்

போதைப்பொருள் வழக்கு.. ஐந்து பேர் அதிரடி கைது.. உபகரணங்கள் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நான்கு போதை மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் புது திருப்பம்... களமிறங்கும் என்ஐஏ?

சென்னை அரும்பாக்கத்தில் கேட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை.

மெத்தபெட்டமைன் விற்பனை; பிடிபட்ட வெளிநாட்டவர்

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.

சென்னையில் போதைப்பொருள் Sale.. உதவியது வேறு நாட்டு கும்பல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான், கைதான 5 பேரையும் ஆட்டுவித்ததாக போலீசாருக்கு சந்தேகம்

இலங்கைக்கு கடத்த இருந்த கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்.. இருவர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.