K U M U D A M   N E W S

இந்தியா

புதுச்சேரியில் காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

புதுச்சேரியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

நேபாள இளைஞர்களின் நேர்மறை எண்ணங்கள்: புதிய எழுச்சியின் அறிகுறி - பிரதமர் மோடி பாராட்டு!

: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

நேபாள இளைஞர்களின் எழுச்சி ஒரு புதிய அத்தியாயம் - மணிப்பூரில் பிரதமர் மோடி பெருமிதம்!

நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.

நேபாள கைதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்: 60 பேர் கைது; பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.

இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைப் பதவியேற்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.

உ.பி. பள்ளியில் பயங்கரம்: 12-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற சக மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய, மாநிலப் படைகளின் கூட்டு நடவடிக்கை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சிக்கினர்!

நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சிம்கார்டுகள் வழங்கிய நேபாள நாட்டவர் டெல்லியில் கைது!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகலில் பலூன் விற்பனை, இரவில் திருட்டு.. போலீசாரிடம் சிக்கிய 'பேட் கேங்'

குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

ஹரியானாவில் கனமழை: மாருதி சுசுகி குடோனில் 300 கார்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிறை அதிகாரி மீது தாக்குதல்: கைதிகள் தப்பியோட்டம்; 24 மணிநேரத்தில் மீண்டும் கைது!

ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்துக்கு விதிமீறல்.. அபராதம் செலுத்திய கர்நாடக முதல்வர்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி.. 3-வது மனைவியால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு: 1,800 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்!

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்: தங்கம், வெள்ளி விலை குறையாது - ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி முடிவு!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

குடும்பப் பிரச்னை: மூன்று குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை.. தெலங்கானாவில் பயங்கரம்!

ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான சந்தையில் துப்பாக்கிச் சூடு.. கணவன் - மனைவி தகராறில் விபரீதம்!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமோசாவால் ஏற்பட்ட தகராறு.. பஞ்சாயத்தில் கணவன் மீது சரமாரி தாக்குதல்!

சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

ஜிஎஸ்டி வரி மாற்றத்தின் காரணமாக, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

ஏ.டி.எம். கொள்ளை: பள்ளி கட்டணத்திற்காக நடந்த சம்பவம்.. இருவர் கைது!

மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணத்துக்காக ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.