K U M U D A M   N E W S

இந்தியா

9-வது திருமணத்தில் சிக்கிய 19 வயது 'சீரியல் மணமகள்'.. அத்தையுடன் சேர்ந்து மோசடி!

ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Viral Video: பத்திரிகையாளருடன் மோதிய பாபா ராம்தேவ்: நடந்தது என்ன?

யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: ஜனவரி 31-ல் மீண்டும் கூடுகிறது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது.

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

வாக்காளர்கள் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் முடிவில், புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனை- பிரதமர் மோடி பெருமிதம்!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: டி.கே. சிவக்குமார் ஜன.6-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பாரா?

கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இண்​டிகோ விமானச்​சேவை ரத்து தொடர்​பான விவ​காரத்​தில் 4 அதி​காரி​களை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது