"ஜனநாயகன்" விவகாரத்தில் மௌனம் கலைத்த விஜய்: முதல்வருக்கு நன்றி!
தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.
தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
"உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், சில முக்கியப் புகார்களை அளிக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு சீட் என கூறப்படுகிறது.அந்த பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்தின் தேனியில் இருந்து அறிவாலயம் வரை ஒரு நீண்ட அரசியல் பயணம் பற்றி..
"எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டசபையில் மிக மோசமாக நடத்தியது அதுதான் உங்களுக்கு தாய் கழகமா? என்று ஓ.பன்னீர் செல்வதை தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.