மகன்களோடு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்- என்ன வழக்கு?
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என புதின் கூறியுள்ளார்.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்
சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் டீக்கடையில் தீ விபத்து
கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவிகள்
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி
இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
மகா கும்பமேளா நிகழ்வு, உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருந்தது – பிரதமர்
வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
பிரதமர் மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்தித்துள்ளார்.
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
ஒளவையார் குறித்த கேள்வியால் ஓ.எஸ்.மணியன் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையே வாதம் ஏற்பட்டது.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்