அவுங்க அப்பா கேப்டன் மாதிரியே.. படக்குழுவினரின் மனதை கவர்ந்த சண்முகபாண்டியன்
'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார் சின்ன கேப்டன் என்றழைக்கப்படும் சண்முக பாண்டியன்.
'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார் சின்ன கேப்டன் என்றழைக்கப்படும் சண்முக பாண்டியன்.
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று '12 பெயில்' பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளில் உருவாகி வருவதால், இரண்டு மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடந்த விமான விபத்து குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்து, பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய் இருப்பதாக பாடலாசிரியர் வைரமுத்து தனது எழுத்தின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் டாப் நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிகக்வுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தில் காமியோ கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய், தற்போது ஜனநாயகனில் இணையவுள்ளதாக கூறப்படும் அந்த டாப் நடிகருக்கு என்ன கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ, காப்பிரைட் வாங்காத இளையாராஜா பாடல்கள் மூன்று என தற்போதைய கேங்ஸ்டர் படங்களின் டெம்ப்ளேட்டை மொத்தமாக கலாய்த்துள்ளார் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அக்ஷய்குமார் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்டார்.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.30.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து, எழுதி பாடிய முதல் பக்தி இசை தொகுப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்