ஐயப்ப பக்தர்களை சீண்டிய பாடகி இசைவாணி.. இயக்குநர் மீதும் வழக்குப்பதிவு
இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை சீதா வீட்டில் திருட்டு நடைபெற்றது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமான் மூன்று கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறாவது நாளில் ’கங்குவா’ திரைப்படத்தின் வசூல் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள் மீதும், சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலனை விரைவில் கரம்பிடிக்கப்போகிறாராம். யார் அந்த லக்கி மேன்? பள்ளிக்கூடத்தில் இருந்தே காதலா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
15 வருடமாக தான் காதலித்து வரும் தனது கல்லூரி காதலனை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 -- தி ரூல் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், எஸ்.எஸ். ராஜமெளலி, ரிஷப் ஷெட்டி ஆகியோர் எக்ஸ் தளத்தில் ட்ரெயிலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புஷ்பா-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
"வணங்கான்" திரைப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண்விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் தனுஷ் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 127.64 வசூலை பெற்றுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளீயிட்டுள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது என நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகில் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வீழ்ச்சிகளுக்கும் பின்னர் எழுந்து நிற்கும் நடிகர்கள் என்பது, குறிப்பிடத்தகுந்த சில நபர்களால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சில நபர்களில் சிம்புவுக்கு எப்போதும் இடமுண்டு.
நடிகர் சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியானது. இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவின் பிரத்யேக பேட்டியை காண்போம்.
நடிகர் சூர்யாவின் ‘கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.