ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் - நடிகர் வடிவேலு
பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது எதுவும் தப்பில்லை, ஜாலியான மேட்டர் தானே என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது எதுவும் தப்பில்லை, ஜாலியான மேட்டர் தானே என்று தெரிவித்துள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் 2025 திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்களான வாழை, அமரன், அரண்மனை 4, மஞ்சும்மள் பாய்ஸ், மெய்யழகன் ஆகியவற்றை நேயர்களின் இல்லங்களில் ஒளிரச்செய்கிறது.
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'பிசாசு 2 ' திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘IDENTITY' திரைப்படத்திற்கு முதல் நாளில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 40 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கோலிவுட்டில் அதிகரிக்கும் கிரே டைவர்ஸ், நெகட்டிவ் விமர்சனங்களால் பந்தாடப்பட்ட பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை, திரையுலகில் இந்தாண்டு பல சுவாரஸ்யங்களும் சோகங்களும் நடந்துள்ளன. அதன் தொகுப்பை இப்போது பார்க்கலாம்....
இயக்குநர் பா.இரஞ்சித் நடத்திய ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தமிழில் திரையுலகை சேர்ந்த நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல் ஆகியோருக்கு கத்தாரில் SIGTA விருது வழங்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் தனக்கு முதல்வர் பதவி வழங்குவதாக கூறிய நிலையில் அதை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
‘சூர்யா-44’ படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்தியது வேதனை அளிப்பதாகவும், அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம் என்றும் நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
’புஷ்பா-2’ திரைப்பட வெளியீட்டின் போது தான் வந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் இரு பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெயிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
’புஷ்பா -2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.