ஆடிக் கிருத்திகை குவிந்த பக்தர்கள்.. கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டைக் கண்டு பக்தர்கள் பரவசத்தில் திளைத்தனர்.
கலசத்தின் மீது புனிதநீர் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்... #TiruchendurMuruganTemple | #LordMurugan
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்"-மெய் சிலிர்க்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்.. !
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்..
Tiruchendur Murugan Temple Kumbabishekam | விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்த தெரியாத பல விஷயங்களை இப்பகுதியில் காணலாம்.
"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது-இபிஎஸ்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.
கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து
தூத்துக்குடி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள்
தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள் கூட்டம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தில் இருந்த 9 கும்ப கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் கோபுரத்தில் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தொடர் கடல் அரிப்பு.
திருச்செந்தூர் கடலில் நீராடி, 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1000 கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.