K U M U D A M   N E W S
Promotional Banner

திருவள்ளூர்

சிறுமி பாலியல் வழக்கு... குற்றவாளியைப் பிடிக்க ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த காவல்துறை!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர்குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி என்று காவல்துறை அறிவித்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொறுப்பேற்பு...மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் எஸ்.பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

6 மணிநேர போராட்டம்.. சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான நிலையில், 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீவிபத்து.. ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.

2 மகன்களை கொன்ற கொடூர தந்தை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மது போதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு.. செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் டெலிவரி

அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை மாற்றி கொடுக்காமல் ஏமாற்றியதாக அமேசான் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயி சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனை- கொந்தளிப்பில் உறவினர்கள்

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது – சசிகாந்த் செந்தில் எம்.பி.,

திருடர்களை நம்பி அதிமுக வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், பாஜக வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Students Attack Bus | அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு அரசுப்பள்ளி மாணவர்கள் அட்டூழியம் | Tiruvallur

படியில் தொங்கிய படி பயணித்த மாணவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டித்ததால் மாணவர்கள் வெறிச்செயல்

#JustNow | என்ன ஆனது போராட்டம்?.. எப்பவும் போல இயங்கும் ஆட்டோக்கள்

ஒருசில இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் இருக்கும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயக்கம்

Siruvapuri Murugan Temple | Devotees | Crowd | சிறுவாபுரியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு

திருத்தணி கோர விபத்து.. பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது.

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.

பள்ளி நேரத்தில் கொசு மருந்து.. அலட்சியமாக பதில் சொன்ன Avadi Corporation Commissioner

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் தனியார் பள்ளியில், கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி.

புகை மண்டலமாக மாறிய பள்ளி.. மூச்சு விட முடியாமல் தவித்த மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் தனியார் பள்ளியில், கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி

10 அம்ச கோரிக்கைகள்..வெடித்த போராட்டம்

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதிய வழங்க வலியுறுத்தல்.

அண்ணன், தம்பி பிரச்னை - ஆட்சியரிடம் மனு

காவலர் கிருஷ்ணமூர்த்தி தனது தம்பியையும், அவரது மனைவியையும் திட்டும் வீடியோ வெளியானது.

பெண்ணுக்குள் பேய்... சரக்கு... சிகரெட்... சிக்கன் பிரியாணி... வித்தை காட்டும் சாமியார்!

சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்கள் ஓட்டுவதிலும் சரி, வித்தை காட்டி பேய் ஓட்டுவதிலும் சரி, நம்ம ஊர் ஆட்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. விதவிதமாக பேய் ஓட்டுபவர்களுக்கு மத்தியில், சாமியார் வைத்தியர் ஒருவர் செய்த சம்பவம், “யார் சாமி இவன்” என கேட்க வைத்துள்ளது...

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.