K U M U D A M   N E W S

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிர்வாகிக்கு சேலை உடுத்திய பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மாற்றியமைத்து, புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் காங்.நிர்வாகி மீது பாஜகவினர் கோபம்

மும்பையில் திரிஷ்யம் பட பாணியில் கொலை...கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவத்தால் பரபரப்பு

வீட்டின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சர் - வைரல் வீடியோ வீடியோகுறித்து அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்மொழிக்கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு...எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? – ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்

தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடு பாகிஸ்தான் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்

’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா ரயில் விபத்து - 12 பேர் உயிரிழப்பு

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

Maharashtra CM Devendra Fadnavis : மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்

ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? - ஏக்நாத் ஷிண்டே சொன்ன பரபரப்பு பதில்

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினா பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்.?

மகாராஷ்டிரா தேர்தலில் சதி நடந்திருக்கும்... அடித்துக் கூறிய திருமாவளவன்!

மகாராஷ்டிராவில் என்ன சதி வேலைகளில் பாஜக ஈடுபட்டார்கள் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்திற்கு வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? கொண்டாட்டத்தில் பாஜக கூட்டணி | Kumudam News

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

ரிசல்ட்டில் திடீர் திருப்பம்.. மாறும் மொத்த நிலவரம் | Maharashtra - Jharkhand ElectionResults2024

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Headlines | 09 மணி தலைப்புச் செய்திகள் 09 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது

பலிக்கும் கருத்து கணிப்பு - உற்சாகத்தில் பாஜகவினர்... | Maharashtra -Jharkhand ElectionResults2024

மகாராஷ்டிரா  என்.டி.ஏ கூட்டணி 96 தொகுதிகளிலும், எம்.வி.ஏ கூட்டணி 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு? - விறுவிறு வாக்கு எண்ணிக்கை

மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

சட்டமன்றத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை 

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.