24 ஆண்டுகளுக்குப் பிறகு.. சூர்யாவின் 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ்!
சூர்யா - அமீர் கூட்டணியில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
சூர்யா - அமீர் கூட்டணியில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் வரும் பிப்ரவரி 14-ல் திருமணம் செய்யவுள்ளதாகப் சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில், ஜனவரி 2026 மாதத்திற்கான ஆவணப்படத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது.
விவசாயத் துறைக்காகத் தன்னலமின்றி உழைக்கும் மனிதர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் விதமாக, ‘உழவன் ஃபவுண்டேஷன்’ சார்பில் வழங்கப்படும் ‘உழவர் விருதுகள்’ வழங்கும் விழா, 7-வது ஆண்டாகச் சென்னையில் நடைபெற்றது.
விக்ரம் பிரபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'சிறை' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 54வது படத்தின் பெயரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவாவின் 45வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே ஜனவரி 15 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.