K U M U D A M   N E W S

சினிமா

விடாமுயற்சி ரிலீஸ் கொண்டாட்டம்.. அஜித் மற்றும் ரசிகர்கள் மீது புகாரளித்ததால் பரபரப்பு

நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ  செல்வம் புகார் அளித்துள்ளார்.

விடாமுயற்சி ரிலீஸ்.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள 'வில்'.. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போஸ்டர்

முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள ’வில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Pushpalatha Rajan: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

Actress Pushpalatha Rajan Death : பழம்பெரும் நடிகையான புஷ்பலதா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்டா பிரபலம் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது

இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். 

சிவக்கும் சிவா.. ஆக்ரோஷத்தில் ரவி மோகன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர் 

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்படம்.. தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஜனநாயகன்’ அவதாரம் எடுத்த விஜய்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்திற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

பத்ம பூஷன் விருது.. இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்

நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பொங்கலுக்கு ரேஸில் புதிய திரையிடப்பட்ட படங்கள்.. டிவிஆர் ரேட்டிங்கில் சாதனைப்படைத்த அமரன்..!

பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெற்றிபெற்ற அமரன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையன்று பலரது இல்லங்களிலும் ஒளிபரப்பான நிலையில், பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

மகன் அறையில் கத்தியுடன் மர்ம நபர்.. நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம்

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஜனவரி 16-ஆம் தேதி தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் குறித்து அவதூறு.. யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு...!

நடிகர் விஷால் குறித்து அவதூறாக பேசியதாக, நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூப் மற்றும் இரண்டு யூடியூப் சேனல்களின் மீது வழக்கு பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஷ், நயன்தாரா வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8.. டைட்டிலுடன் மக்கள் மனதையும் வென்றார் முத்துக்குமரன்...!

கடந்த மூன்று மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக எளிய மக்களின் குரலாக ஒலித்த முத்துகுமரன் வெற்றி பெற்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சைஃப் அலிகான் மீது தாக்குதல்.. வாக்குமூலம் அளித்த கரீனா கபூர்?

நடிகர் சைஃப் அலிகானை தாக்கியவர் தங்கள் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடிச் செல்லவில்லை என்று நடிகை கரீனா கபூர் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது.. தயாரிப்பாளர் எஸ்.தாணு கொடுத்த மாஸ் அப்டேட்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மீண்டும் வரும் ‘ஜெயிலர்’.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இனி ஜெயம் ரவி என்று அழைக்காதீர்கள்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி  'ரவி மோகன்' என்று அனைவரும் அழைக்கப்பட விரும்புகிறேன் என்று அறிக்கை ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். 

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இப்போது எந்த நடுக்கமும் இல்லை.. மைக் சரியாகதான் பிடித்திருக்கிறேன்.. நடிகர் விஷால்

’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.

படைத் தலைவன் திரைப்படம்.. ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியாகாது... தயாரிப்பு நிறுவனம் உறுதி..!

மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது. 

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் - நடிகர் வடிவேலு

பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது எதுவும் தப்பில்லை, ஜாலியான மேட்டர் தானே என்று தெரிவித்துள்ளார்.