13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
நடிகை கௌதமியின் ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இன்று (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் காங்கிரசு மாமன்ற தலைவர் திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.