எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவலர் உடல்.. மதுரையில் பரபரப்பு
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு
மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு
இன்று நடைபெறவிருந்த லோகோ பைலட்டுக்கான ரயில்வே தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி
அடையாறு ஆற்றை சீரமைக்க மொத்தம் .4,500 ஒதுக்கியுள்ளீர்களா, இல்லை ரூ.1,500 கோடியா? - விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளின் மூலம் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் அமைச்சர்.
திமுகவினர் தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவு
2021-ம் பொதுத்தேர்தலில் போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 2 வயது குழந்தையை வெறி நாய் கடித்து குதறிய கொடூரம்.
ஒருசில இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் இருக்கும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயக்கம்
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு
போராட்டம் காரணமாக 1,25,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்; ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிப்பு
வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைப்பு
உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என புதின் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.
முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பினர்.
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
அரசுப்பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இடம் பெற்றிருந்தது.
போலீஸ் முன்னிலையில் சபதம் எடுத்து சொன்னதை செய்த ரவுடி கும்பல்!
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்