திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள்... வெளியான ஆய்வு முடிவுகள்... அதிர்ச்சியில் பக்தர்கள்!
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Andhra Pradesh New Liquor Policy 2024 : ஆந்திர அரசு புதிய மதுக்கொள்கை மூலம் எந்த பிராண்ட் மதுவாக இருந்தாலும் 99 ரூபாய்க்கு விற்க முடிவு செய்திருக்கிறது
Adani Group Funds To Andhra Flood Relief : ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அதானி குழுமம் வழங்கியுள்ளது.
PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Child Rescued From Borewell in Jaipur : ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்
ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க முயற்சி என அஜய்குமார்
Flipkart Big Billion Days 2024 Sale-ல் உங்களது பட்கெட்டுக்கு ஏற்ற லேட்டஸ் டெக்னாலஜி ஸ்மார்ட் போன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kolkata Medical Student Father Accused Mamata Banerjee : அன்றைக்கு மட்டும் மம்தா பானர்ஜி அதை செய்திருந்தால் இன்றைக்கு எனது மகள் உயிருடன் இருந்திருப்பார் என கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவ மாணவியின் தந்தை வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.
New Chief Minister Of Delhi CM Atishi Marlina : ஆம் ஆத்மி தொடங்கியது முதல் கட்சியின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் அதிஷி. டெல்லியில் ஆம் ஆத்மி முதன்முறையாக ஆட்சிக்கு வர காரணமாக அமைந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்ததில் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். அரசு அதிகாரியான கெஜ்ரிவாலும் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மதுவுக்கு எதிராக போராடினார். அதன்பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
'’டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான Vivo தனது புதிய தயாரிப்பான Vivo V40e ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
''நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ்'' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Terrorist Attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறைந்து விட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Bihar Hospital Doctor Rape Attempt Female Nurse : பீகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவரின் அந்தரங்க உறுப்பை, செவிலியர் பிளேடால் வெட்டிவிட்டு தப்பியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகவும் தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.